கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.
கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.
கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமையவுள்ள நிலையில், அணுக் கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என அணுமின் உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.